Thursday, 10 March 2016

ஆண்கள் பெண்களிடம் இரகசியமாக கேட்க நினைக்கும் 12 கேள்விகள்!


என்ன தான் உருகி உருகி காதலித்தாலும், தாலி கட்டும் வரை சில கேள்விகளை கேட்க ஆண்கள் தயங்குவது உண்டு. மேலும், சில கேள்விகளை கேட்டுவிட்டால் இந்த சமூகமே ஆண்களை ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்துவிடும்.
எ.கா., மாதவிடாய் குறித்த கேள்விகள் கேட்க ஆண்கள் தயங்குவது உண்டு. ஒருவேளை அதற்கான தீர்வுகளை ஆண்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நமது ஊர்களில் மாதவிடாய் என்பது ஆண்கள் வாயில் உச்சரிக்கக் கூடாத வார்த்தையாக கருதப்படுகிறது.
இது போல பல கேள்விகளை பெண்களிடம் எப்படி கேட்கலாம், எப்போது கேட்கலாம் என ஆண்கள் தயங்குவதுண்டு.....
நாம் யார்?
காதலில் விழுவதற்கு முன்பு அல்லது, காதலுக்கும், தோழமைக்கும் நடுவே தத்தளிக்கும் போதும் முதல் கேள்வியாக ஆண்கள் கேட்க தயங்கும் கேள்விஇது. நாம் யார்? இன்னும் நாம் நண்பர்கள் தானா? இந்த கேள்வியை கேட்க தனியாக ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஆண்கள் நிறைய எதிர்பார்ப்பது உண்டு.
                                                                 கடந்த காலம்?
காதலிக்கும் முன்னரும், காதலிக்க பின்னரும் சிலர் கேட்க தயங்கும் கேள்வி இது. இதற்கு முன்னர் யாரையாவது காதலித்து உண்டா? இன்றைய காலத்தில் ஒரே காதல், அவர்களையே திருமணம் என்பது எல்லாம் அதிசய நிகழ்வுகளாக மாறிவிட்டது.

No comments:

Post a Comment